பொலிஸ் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஒருவர் பலி

கேகாலை – ரப்புக்கணை பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவரே உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன,
இதேபோல் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Related Post

நிலச்சரிவில் சிக்கி 100 க்கும் அதிகமானோர் பலி
பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு [...]

எரிபொருள் நெருக்கடி – புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்
எரிபொருள் நெருக்கடி காரணமாக புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. [...]

யாழில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
இலங்கையில் கொவிட்- 19 தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அறுபது வயதிற்கு [...]