விடுபட்ட பாடங்களைப் பூர்த்தி செய்யத் திட்டம்

மாணவர்கள் புதிய வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள போதிலும், கடந்த தரங்களில் விடுபட்ட பாடங்களையும் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கல்வித்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளாா்.
பாடத்திட்டங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இது முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
2022ஆம் ஆண்டின் முதலாம் தவணை நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Post

பாடசாலைகளில் முதலாம் தவணை திங்கட்கிழமை முதல்
அரச மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இன்றுடன் [...]

பாடசாலைகளை வழமை போன்று நடத்துவதற்கு நடவடிக்கை
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. [...]

A/L பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு
க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் [...]