கிளிநொச்சியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலி

கிளிநொச்சி செல்வநகரில் தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
2 குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் அருகில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுமி ஒரு வயதும் 3 மாதமும் நிறைவடைந்த பெண் குழந்தை எனவும், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related Post

வர்த்தகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்
கொல்லப்பட்டவர் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் என பொலிஸார் தெரிவித்தனர். காலி, டிக்சன் [...]

இ.தொ.கா வின் முன்னாள் தலைவர் காலமானார்
முன்னாள் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் தனது 79 ஆவது வயதில் இன்று [...]

மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு
இலங்கையில் மீண்டும் பல பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்ப்படுள்ளதாக பாதிக்கப்பட்ட [...]