யாழ் வட்டுக்கோட்டையில் பால் புரைக்கேறி குழந்தை மரணம்


யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பால் புரைக்கேறி மூன்று மாத ஆண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

கிருஷ்ணகுமார் கரிஹரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *