யாழ் பருத்தித்துறையில் 6 வயதுச் சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் வெண்குருதி உறை நோய் காரணமாக ஆறு வயது சிறுவன் ஒருவன் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த துஷ்சியந்தன் திரிஸ் வயது 6 என்ற சிறுவன் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
Related Post

எரிபொருளை மக்களுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சீன அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கையை அடுத்து, இலங்கையின் விவசாய [...]

10 வயது சிறுமி துஷ்பிரயோகம் – ஆசிரியர் கைது
ஹொரவபொத்தானை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறியள்ள பொலிஸார் சந்தேக நபருக்கு அதே [...]

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்
கொழும்பின் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் [...]