4800 அதிபர் வெற்றிடங்களை நிரப்ப அணுமதி

நான்காயிரத்து எண்ணூறு (4800) அதிபர் வெற்றிடங்களை நிரப்ப பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதற்காக சுமார் பத்தாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதுடன், இது தொடர்பான நேர்காணல்களை இந்த வாரம் முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதிக்குமாறு கல்வி அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு பதிலளிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதால், கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
Related Post

இலங்கை பூராகவும் புலமை பரிசில் பரீட்சை ஆரம்பம்
இலங்கை பூராகவும் 2021 ஆம் ஆண்டு தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமை பரிசில் [...]

O/L பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை மே மாதம் [...]

வடக்கில் 16 பாடசாலைகளுக்கு பூட்டு
மழையுடனான வானிலை காரணமாக வட மாகாணத்திலுள்ள 16 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கிளிநொச்சியில் [...]