யாழ். பொலிஸாரினால் வேலன் சுவாமிகள் கைது


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தினை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தின் அடிப்படையிலேயே

கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. எனினும் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தொிவிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *