யாழில் அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிளொன்று மீட்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் அநாதரவாக நின்ற மோட்டார் சைக்கிளொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி பிரதான வீதியிலுள்ள கூட்டுறவு கிராமிய வங்கி முன்பாக நேற்று இரவு முதல் நின்ற மோட்டார் சைக்கிள் நீண்ட நேரமாக அநாதரவாக இருந்தது.
சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை அச்சுவேலிப் பொலிஸாருக்கு தகவலளித்தனர்.
இதனையடுத்து மோட்டார் சைக்கிள் உரிமை கோரப்படாத சாவியுடன் அச்சுவேலிப் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
Related Post

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்தில் காட்டுமிராண்டிகள் அட்டகாசம்
வவுனியா வடக்கு ஒலுமடு வெட்டுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் அனைத்தும் உடைத்து [...]

ஆற்றில் தவறி வீழ்ந்து 10 வயது சிறுமி பலி
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதமுல்ல கெமினிதென் தோட்டத்தில், ஆற்றை கடந்து செல்லும் போது, [...]

வவுனியாவில் பாடசாலையில் குளவி கொட்டு – 40 பேர் மருத்துவமனையில்
வவுனியா பிரதேச பாடசாலை ஒன்றில் இன்று (17) காலை குளவிக் கொட்டு தாக்குதலுக்குள்ளாகி [...]