யாழில் தூக்கில் தொங்கிய இளம் பெண்

யாழ் கல்வியங்காடுப் பகுதியில் கணவர் கண்டித்ததால் இளம் குடும்பப் பெண் துாக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.
சம்பவத்தில் 26 வயதான குடும்பப் பெண்ணே உயிரிழந்ததாக தெரியவருகின்றது.
நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. உயிரிந்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் முடித்தவர என கூறப்படுகின்றது.
அதேசமயம் குறித்த பெண் சமூகவலைத்தளங்களிற்கு அடிமையானவர என்றும் இதனால் கணவர் பல தடவைகள் அவரை எச்சரித்து வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இந்த நிலையில் இது தொடர்பாகள் முரண்பாடே எ வரது தற்கொலைக்கு காரணம் என பொலிசாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக்க கூறப்படுகின்றது.
Related Post

எரிபொருள் வரிசையில் அடிதடி – நால்வர் வைத்தியசாலையில்
கற்பிட்டி – எத்தல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக நால்வர் [...]

குளத்தில் இருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் குளத்தில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் [...]

மட்டக்களப்பில் விபத்தில் இளைஞன் பலி – 5 பேர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு – ஏறாவூர், கொம்மாதுறை பகுதியில் பிற்பகல் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் [...]