திடீர் தீ விபத்தில் குடியிருப்பு சேதம்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகல தோட்டத்தின் அப்பர்கிரான்லி பிரிவிலுள்ள தோட்ட லயன் தொடர் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குடியிருப்பொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த தீ விபத்தில் குடியிருப்பிலிருந்த அனைத்து பொருட்களும் முற்றாக எரிந்து நாசமாகின.
இத் தீயினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், குறித்த குடியிருப்பில் வசித்த 8 பேர் தற்போது அத் தோட்டத்திலுள்ள பொது வாசிகசாலை கட்டிடத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Post

யாழ் மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது
யாழ் மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி [...]

4 வயது சிறுவன் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரிழப்பு
பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. [...]

இலங்கையில் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு
நாளாந்தம் 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு [...]