யாழில் 17 வயது சிறுமி குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞன் – அடித்து நொருக்கிய மக்கள்

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் 17 வயதுச் சிறுமி குளிக்கும்போது அதை மறைந்திருந்து காணொலி எடுத்த 21 வயதானஇளைஞன், ஊர்மக்களால் நையப்புடைக்கப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
இளைஞன் காணொலி எடுப்பதை குளித்துக்கொண்டிருந்த சிறுமி எதேச்சையாகக் கண்டுள்ளார். அவர் அலறிய சத்தம் கேட்டு அயலவர்கள் அங்கு வந்தனர். காணொலி எடுத்த இளைஞனை மடக்கிப்பிடித்து முறையாகக் கவனித்தனர்.
அதன்பின்னர் அவனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். வட்டுக்கோட்டை அராலியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
Related Post

காதலியை வீட்டுக்குள் நுழைந்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்
தனமல்வில, ரணவர பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரின் வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்து தாக்கிய [...]

இலங்கையில் பணவீக்கம் 70 சதவீதம் வரை அதிகரிக்கும் அபாயம்
தனது கணிப்பின் படி பணவீக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் [...]

யாழில் கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்பனை
அரசினால் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 கிலோ [...]