காதலியை வீட்டுக்குள் நுழைந்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள்

தனமல்வில, ரணவர பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரின் வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணியிடை நிறுத்தப்பட்டுள்ளார்.
யுவதியை உதைத்து காயப்படுத்திய கான்ஸ்டபிள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபரின் காதலி என கூறப்படும் யுவதி ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பயிலுநர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
Related Post

திருகோணமலையில் பட்டினியால் வாடிய சிறுவன் மரணம்
வறுமையால் பட்டினியில் வாடிய சிறுவன் போஷாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த தகவலை [...]

அவசர இலக்கத்தை அழைத்த தாய் – 8 வயது சிறுமி மீது முறைப்பாடு
தரம் 3 இல் கல்விப்பயிலும் பிள்ளையொன்று குடும்பத்தில் ஏனைய உறுப்பினர்களுக்கும் தனக்கும் இடையூறு [...]

நாற்பது இலட்சம் மானியகாசோலைகள் தென்னைப்பயிர்ச்செய்கை சபையால் வழங்கல்
26.01.2023 கிளிநொச்சி மாவட்ட தென்னைச்செய்கையாளர்களுக்கு நாற்பது இலட்சம் பெறுமதியான காசோலைகள் கிளிநொச்சி கூட்டுறவு [...]