82 நாடுகளில், 345 மில்லியன் மக்கள் பட்டினி – ஐ.நா எச்சரிக்கை

82 நாடுகளில், 345 மில்லியன் மக்கள் பட்டினியை நோக்கி செல்வதாக ஐ.நா சபை எச்சரித்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்புக்கு முன்னர் இருந்ததைவிட இது இரண்டரை மடங்கு அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.
70 மில்லியன் மக்கள் உக்ரைனில் நடந்த போரினால் பட்டினிக்கு நெருக்கத்தில் தள்ளப்பட்டுள்ளதாகவும், உலகளாவிய அவசர நிலையை உலகம் எதிர் கொள்வதாகவும் ஐ.நா சபையின் உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
Related Post

இன்று முதல் சமுர்த்தி வங்கி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
சமுர்த்தி வங்கி ஊழியர்கள் இன்று (15) முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட [...]

யாழில் வைத்தியர்களின் கவனக்குறைவால் பெண் மரணம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
யாழில் பெண்ணின் வயிற்றிற்குள் மருந்து கட்டும் துண்டை வைத்து தைத்த சம்பவத்தில், சத்திரசிகிச்சை [...]

புதுக்குடியிருப்பில் ஆணின் சடலம் மீட்பு
புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள காணியில் சிதைவடைந்து நிலையில் ஆணின் உடலம் ஒன்று மீட்பு. [...]