ரயில் பயணச்சீட்டுகளுக்குத் தட்டுப்பாடு

புகையிரதத் திணைக்களத்தில் பயணச்சீட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு ஏற்ப பயணச்சீட்டு வழங்குவதில்லை என பயணிகள் சிலர் தெரிவித்தனர்.
இது குறித்து, ரயில்வே உதவிப் பொது முகாமையாளர் எஸ். பொல்வத்த கூறுகையில், பயணச்சீட்டுகளை அச்சிடத் தேவையான காகிதம் இல்லாததே இதற்குக் காரணம் என்றார்.
Related Post

யாழில் வீடு புகுந்து சரமாரி வாள்வெட்டு – 42 வயது நபர் படுகாயம்
கோவில் பிரச்சினை தொடர்பாக வடமாகாண அளுநரிடம் முறையட்ட அவுஸ்ரேலிய நாட்டவர் மீது இன்று [...]

மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி – கண்ணீர்ப்புகை தாக்குதல்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மற்றுமொரு மாணவர் குழு உட்பட பாரிய ஆர்ப்பாட்டக்காரர்கள் [...]

படகு கவிழ்ந்து விபத்து – 3 சிறுமிகள் மாயம்
படகு சவாரியின் போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு 3 சிறுமிகள் நீரில் மூழ்கி [...]