வடமராட்சி உடுப்பிட்டியில் ஒருஇலட்சத்து ஜம்பதினாயிரம் பெறுமதியான தங்கநாணயம் பரிசளிப்பு


ழகரம் குழுவினர் ஏற்பாட்டில் பிரசாந்தன் பொன்னையா தலமையில் இடம்பெற்ற மாபெரும் மகளிருக்கான சைக்கிளோட்டப்போட்டியில் முதல்பரிசினைப்பெற்ற வீராங்கனை ஒருஇலட்சத்து ஜம்பதினாயிரம் பெறுமதியான தங்கநாணயத்தை பரிசாகப்பெற்றுள்ளார்

இதில் ழகரம் குழுவின் வடமராட்சி மகளிர் சைக்கிள்ஓட்டப் போட்டியில் கோணேசபிள்ளை பிரசாந்தினி( பருத்தித்துறை) என்பவரே பரிசினைத்தட்டிச்சென்றார்🚴🏻‍♀️👏🏼👏🏼👏🏼

Whats-App-Image-2022-08-29-at-2-48-05-PM
Whats-App-Image-2022-08-29-at-2-47-35-PM
Whats-App-Image-2022-08-29-at-2-47-13-PM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *