
கழிவுநீர் வடிகாலில் மீட்கப்பட்ட எட்டுமாத கருகழிவுநீர் வடிகாலில் மீட்கப்பட்ட எட்டுமாத கரு
கண்டி தேசிய வைத்தியசாலை அருகில் உள்ள கழிவுநீர் வடிகாலில் இருந்து எட்டு மாத மனித கரு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வைத்தியசாலை கர்ப்பிணிப் பிரிவுக்கு அருகில் உள்ள வடிகால் அமைப்பை சுத்தம் செய்ய சென்ற தொழிலாளி ஒருவர் அதை பார்த்து [...]