
கொழும்பில் காணாமல் போன யாழ் இளைஞர் – 7 மாதங்களாக தொடரும் தேடுதல்கொழும்பில் காணாமல் போன யாழ் இளைஞர் – 7 மாதங்களாக தொடரும் தேடுதல்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் காணமல்போயுள்ளார். யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில் காணாமல் [...]