Day: November 12, 2022

வீடொன்றில் இரு குழந்தைகளை கைவிட்டுச் சென்ற பெற்றோர்வீடொன்றில் இரு குழந்தைகளை கைவிட்டுச் சென்ற பெற்றோர்

பெற்றோர் தனது குழந்தைகள் இருவரை வீடொன்றில் கைவிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று அம்பலாங்கொடை பகுதியில் பதிவாகியுள்ளது. இது குறித்து அறிந்த அயலவர்கள் நேற்று இரவு அம்பலாங்கொடை பொலிஸின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர். அம்பலாங்கொடை குலீகொட ரங்கோத் விஹார [...]

படகு கவிழ்ந்து விபத்து – 3 சிறுமிகள் மாயம்படகு கவிழ்ந்து விபத்து – 3 சிறுமிகள் மாயம்

படகு சவாரியின் போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு 3 சிறுமிகள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சூரியவெவ – மஹாவலிகடஹார வாவியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த படகில் 8 பேர் பயணித்துள்ள நிலையில் அதில் 5 பேர் [...]

15 வயது சிறுமி மர்ம மரணம் – பெற்றோர் அலட்சியம்15 வயது சிறுமி மர்ம மரணம் – பெற்றோர் அலட்சியம்

தாக்குதலுக்கு உள்ளான 15 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (11) காலை கம்பஹா பொது வைத்தியசாலைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுமி ஒருவரை அழைத்து வந்த நிலையில் வைத்தியர்கள் பரிசோதித்த போது சிறுமி ஏற்கனவே [...]

யாழில் 30 வருடங்களாக காத்திருக்கும் சாந்தனின் தாயார் உருக்கம்யாழில் 30 வருடங்களாக காத்திருக்கும் சாந்தனின் தாயார் உருக்கம்

எனது ஆசை எல்லாம் எனது பிள்ளை நல்லபடியாக என்னிடம் வந்து சேரவேண்டும் .அவருடன் நான் சிறிதுகாலம் வாழ வேண்டும். அதற்காத்தான் நான் உயிருடன் இருக்கிறேன் என ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தனின் தாயார் , தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தி [...]

யாழில் 4 வயதுச் சிறுமி சித்திரவதை – தந்தை கைதுயாழில் 4 வயதுச் சிறுமி சித்திரவதை – தந்தை கைது

யாழ்ப்பாணம் மாநகர பகுதியில் வைத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர். 4 வயதுச் சிறுமி மூர்க்கத்தனமாக தாக்கப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக வெளியாகியது. தாக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயாரும் [...]

மட்டக்களப்பில் புகையிரதத்தில் மோதி இளைஞன் பலிமட்டக்களப்பில் புகையிரதத்தில் மோதி இளைஞன் பலி

புகையிரத்தில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி நேற்றிரவு (11) சென்ற புகையிரதர வண்டியில் மோதியே இளைஞன் உயிரிழந்துள்ளான். இந்தச் சம்பவம் சித்தாண்டி முறக்கொட்டான்சேனை தேவபுரம் எனும் இடத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது. இவ்வாறு [...]

சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கைசக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

தெற்கு பசிபிக்கில் உள்ள டோங்காவில் நீருக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், சுனாமி எச்சரிக்கை கொடுக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தெற்கு பசிபிக்கில் உள்ள டோங்கா தீவின் தென்கிழக்குப் பகுதியில் நீருக்கடியில் 24.8 [...]

நாட்டின் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புநாட்டின் பல பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை [...]