Day: August 10, 2022

யாழில் எரிபொருள் வரிசையில் திடீரென சரிந்து வீழ்ந்து ஒருவர் மரணம்யாழில் எரிபொருள் வரிசையில் திடீரென சரிந்து வீழ்ந்து ஒருவர் மரணம்

மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் நிரப்புவதற்காக வரிசையில் சென்றவர் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பே உயிரிழப்புக் காரணம் என்று ஆரம்ப மருத்துவ பரிசோதனையி்ல் அறிக்கையிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் கொக்குவிலில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் [...]

14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது இளைஞன்14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது இளைஞன்

அக்மீமன பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 17 வயது இளைஞன் காலி மாவட்டத்தின் போத்தல பொலிஸாரால் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார். அச் சிறுமி பத்தேகம பகுதியைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட இளைஞனுடன் காதல் தொடர்பைக் [...]

இலங்கையில் கர்ப்பிணி பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தல்இலங்கையில் கர்ப்பிணி பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தல்

அடுத்த 2-3 மாதங்களில் இலங்கையில் அதிகமான மருந்துகளின் கையிருப்பு தீர்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம்( (UNFPA) தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம், ஜப்பான் அரசாங்கத்துடன் இணைந்து முக்கியமான 3 மாத மதிப்புள்ள [...]

மின்வெட்டு குறித்த வெளியான அறிவிப்புமின்வெட்டு குறித்த வெளியான அறிவிப்பு

நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒரு மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார். மாலை 6 மணி முதல் இரவு 9 [...]

இலங்கையில் மற்றுமொரு கட்டணம் அதிகரிப்புஇலங்கையில் மற்றுமொரு கட்டணம் அதிகரிப்பு

எதிர்வரும் 15ம் திகதி முதல் தபால் கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதன்படி 15 ரூபாவாக உள்ள சாதாரண கடிதத்திற்கான தபால் கட்டணம் 50 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதிவு செய்யப்பட்ட தபால் கட்டணம் 45 ரூபாவில் இருந்து 110 ரூபாவாக [...]

இலங்கைக்கு வந்த 103 சீன பிரஜைகளுக்கு கொரோனா தொற்று உறுதிஇலங்கைக்கு வந்த 103 சீன பிரஜைகளுக்கு கொரோனா தொற்று உறுதி

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் சுமார் 103 சீன பிரஜைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தொிவித்திருக்கின்றது. அவர்கள் கடந்த 10 நாட்களுக்குள் நாட்டுக்கு வந்தவர்களாவர் எனத் தகவல்கள் தெரிவிப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் [...]

இன்றைய வானிலை முன்னறிவிப்புஇன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலதடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் [...]

ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டம்ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவி விலகுமாறு கோரியும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரியும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதை நிறுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரியும் ஆர்ப்பாட்டமொன்று நேற்றைய தினம் [...]

தேவையான டீசலை முழுமையாக வழங்க தீர்மானம்தேவையான டீசலை முழுமையாக வழங்க தீர்மானம்

பயணிகள் போக்குவரத்துக்கான தனியார் பேருந்துகளுக்கு தேவையான டீசலை முழுமையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. கடந்த காலங்களில் பயணிகள் போக்குவரத்து தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டிருந்த போதிலும், இன்று முதல் முழுமையாக பேருந்துகளுக்கு [...]