மின்வெட்டு குறித்த வெளியான அறிவிப்பு

நாளைய தினம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒரு மணிநேரம் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார்.
மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
Related Post

ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்த ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. [...]

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை
2021 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு செய்யப்பட்ட அறிக்கைகளை, 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கத் தவறினால், [...]

மட்டு காத்தான்குடியில் மருந்து வாங்க சென்ற பெண்ணிடம் பாலியல் சில்மிசம் – கடை முதலாளி கைது
ஆயுள்வேத மருந்துக்கடை ஒன்றில் மருந்து வாங்க தனியாகச் சென்ற பெண் ஒருவரிடம், தானும் [...]