Category: விவசாயம்

கொழும்பு நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டம்கொழும்பு நோக்கி படையெடுக்கும் மக்கள் கூட்டம்

அரசாங்கத்திற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது. அடக்குமுறை அரசாங்கத்தை அகற்றுவோம் என்ற தொனிப்பொருளில் நேற்று (17) காலை பேருவளையில் ஆரம்பமான எதிர்ப்பு ஊர்வலம் பிற்பகல் வாத்துவ நகரில் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று காலை [...]

இன்றைய மின்வெட்டு நேரத்தில் மாற்றம்இன்றைய மின்வெட்டு நேரத்தில் மாற்றம்

அனல் மின் நிலையங்களுக்கான எரிபொருளை வழங்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளதாக கூறியிருக்கும் பொதுப் பயன்பாடுகள் அணைக்குழு இன்று அமுல்ப்படுத்தப்படவிருந்த மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாககவும் தொிவித்திருக்கின்றது. அதன்படி இன்றைய தினம் அமுல்ப்படுத்தப்படவிருந்த மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டு 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் [...]

வவுனியாவில் புகையிரதத்தில் பாய்ந்து இளைஞர் தற்கொலைவவுனியாவில் புகையிரதத்தில் பாய்ந்து இளைஞர் தற்கொலை

வவுனியா ஓமந்தை பகுதியில் புகையிரதத்துடன் மோதி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணித்த குறித்த புகையிரதம் ஓமந்தை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் சென்று கொண்டிருந்த போது குறித்த சம்வம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஓமந்தை அரச ஊழியர் [...]

யாழில் சிறுமி திடீர் மரணம் – வெளியான அதிர்ச்சித் தகவல்யாழில் சிறுமி திடீர் மரணம் – வெளியான அதிர்ச்சித் தகவல்

யாழ்ப்பாணத்தில் உறக்கத்தின் போது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்ட சிறுமி 2 மாத கர்ப்பிணி என உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த சிறுமி உறக்கத்தில் சுயநினைவற்று இருந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் [...]

இலங்கையில் உள்ள சொத்துக்களை குத்தகைக்கு வழங்க திட்டம்இலங்கையில் உள்ள சொத்துக்களை குத்தகைக்கு வழங்க திட்டம்

நாட்டிலுள்ள பெறுமதிமிக்க சொத்துக்களை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் 8 பில்லியன் டொலரை உடனடியாக திரட்டுவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக பிரபல சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி குத்தகைக்கு முன்மொழியப்பட்ட சொத்துக்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள விமான நிலையம் [...]

யாழ். சாவகச்சேரியில் போத்தலை உடைத்து குத்தியதில் இருவர் வைத்தியசாலையில்யாழ். சாவகச்சேரியில் போத்தலை உடைத்து குத்தியதில் இருவர் வைத்தியசாலையில்

இரு குழுக்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் காயமடைந்த இருவர் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் கடந்த 15ம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, சாவகச்சோி நகர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருக்கின்றது. அது [...]

இலங்கையில் இன்றைய டொலரின் பெறுமதிஇலங்கையில் இன்றைய டொலரின் பெறுமதி

நாட்டில் பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 340 ரூபாவாகவும் கொள்வனவு பெறுமதி 330 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [...]

புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு – முழு விபரபுதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு – முழு விபர

அரசாங்கத்தின் 17 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது நடை பெற்று வருகின்றது. தினேஸ் குணவர்தன – அரச சேவை, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் ரமேஷ் பத்திரண- [...]

அதிரடி காட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள்அதிரடி காட்டிய ஆர்ப்பாட்டக்காரர்கள்

கொழும்பு – காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் “கோ கோட்டா கோம்” என ஜனாதிபதி செயலகத்தின் முன் கட்டிடத் தொகுதியில் ஒளிக்கதிரால் ஒளிரவிட்டுள்ளனர். அண்மையில் ஜனாதிபதி செயலகம் அரசாங்கத்திற்கு எதிரான வசனங்கள் மற்றும் சின்னங்களுடன் வெவ்வேறு வண்ணங்களில் வெளிவந்தது. இந்நிலையில், [...]

வவுனியாவில் கோர விபத்து – 4 பேர் படுகாயம்வவுனியாவில் கோர விபத்து – 4 பேர் படுகாயம்

வவுனியா நகரப்பகுதியில் வேகமாக சென்ற ஹயஸ் ரக வாகனம் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளிக் கொண்டு தப்பிச் சென்றதில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (17.04) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் [...]

யாழில் தீப்பந்த போராட்டம்யாழில் தீப்பந்த போராட்டம்

ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (17) யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ் பண்ணைக் கடற்கரையில் இரவு 7 மணியளவில் அமைதியாக ஆரம்பித்த தீப்பந்த போராட்டம் பண்ணைப் பாலத்தில் இருந்து பண்ணை சுற்றுவட்டம் வரை பேரணியாக [...]

பெற்றோல், டீசல் விலைகள் மீண்டும் அதிகரிப்புபெற்றோல், டீசல் விலைகள் மீண்டும் அதிகரிப்பு

லங்கா ஐஓசி நிறுவனம் தனது அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலில் விலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 35 ரூபாவாலும், லீசல் லீற்றர் ஒன்றின் விலையை 75 ரூபாவாலும் அதிகரிக்க அந்த நிறுவனம் [...]

யாழில் அயல் வீட்டாருடன் வாய்த்தர்க்கம் – அடித்து நொருக்கப்பட்ட வீடுயாழில் அயல் வீட்டாருடன் வாய்த்தர்க்கம் – அடித்து நொருக்கப்பட்ட வீடு

யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று பிற்பகல் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதலில் வீட்டில் கதவு மற்றும் ஜன்னல்கள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன. அயல் வீட்டாருடன் ஏற்பட்ட வாய் தகராறு மோதலாக மாறிய நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் [...]

பாடசாலை மாணவர்கள் இருவர் பரிதாபகரமாக பலிபாடசாலை மாணவர்கள் இருவர் பரிதாபகரமாக பலி

மோட்டார் சைக்கிளின் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தம்புள்ளை வேமெடில்ல நீர்த்தேக்கத்தின் வான் கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர். நேற்றிரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார். நான்கு நண்பர்கள் ஒரே [...]

இலங்கை பொலிஸ் இணையதளம் மீது சைபர் தாக்குதல்இலங்கை பொலிஸ் இணையதளம் மீது சைபர் தாக்குதல்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொலிஸ் உயரதிகாரி ஒருவர் இதை உறுதிப்படுத்தியதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. [...]

காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்

காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து காலி பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தமையை அடுத்து இன்று காலை அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. காலியில், இளைஞர்கள் மற்றும் சிவில் அமைப்பினரால் கடந்த 15 ஆம் [...]