குடிவரவு, குடியகல்வு திணைக்களம் முன்பு பதற்றம் – கலகத் தடுப்பு பிரிவினர் குவிப்புகுடிவரவு, குடியகல்வு திணைக்களம் முன்பு பதற்றம் – கலகத் தடுப்பு பிரிவினர் குவிப்பு
கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக இன்று (19) முதல் புதிய முறைமையின் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பம் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கடந்த 17 ஆம் திகதி அறிவித்திருந்தது. அதன்படி, ஒரு விண்ணப்பதாரர் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற அல்லது [...]