Category: விவசாயம்

குடிவரவு, குடியகல்வு திணைக்களம் முன்பு பதற்றம் – கலகத் தடுப்பு பிரிவினர் குவிப்புகுடிவரவு, குடியகல்வு திணைக்களம் முன்பு பதற்றம் – கலகத் தடுப்பு பிரிவினர் குவிப்பு

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக இன்று (19) முதல் புதிய முறைமையின் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பம் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கடந்த 17 ஆம் திகதி அறிவித்திருந்தது. அதன்படி, ஒரு விண்ணப்பதாரர் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற அல்லது [...]

பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் – 100இற்கும் மேற்பட்டோருக்கு காயம்பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் – 100இற்கும் மேற்பட்டோருக்கு காயம்

பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 100இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். மோதல் சம்பவம் காரணமாக இதுவரை 19 பேர்வரை உயிரிழந்துள்ளதாகச் சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மோதல் நிலை தீவிரமடைந்துள்ளதன் காரணமாகப் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். [...]

யாழ் புங்குடுதீவிலிருந்து காரில் மாட்டு இறைச்சி கடத்திய இருவர் கைதுயாழ் புங்குடுதீவிலிருந்து காரில் மாட்டு இறைச்சி கடத்திய இருவர் கைது

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் இருந்து யாழ்ப்பாண நகர் நோக்கி சட்டவிரோதமான முறையில் மாட்டிறைச்சியை எடுத்து சென்ற இருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊரவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். கார் ஒன்றில் மாட்டிறைச்சி கடத்தப்படுவதாக பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் [...]

முல்லைத்தீவில் சிறுமி துஷ்பிரயோகம் – காதலன் தலைமறைவு – ஒருவர் கைதுமுல்லைத்தீவில் சிறுமி துஷ்பிரயோகம் – காதலன் தலைமறைவு – ஒருவர் கைது

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் 15 அகவை சிறுமி ஒருவர் இரு ஆண்களுடன் உறவினை வைத்திருந்தமை தெரியவந்ததை தொடர்ந்து சிறுமியுடன் உறவு வைத்திருந்த முள்ளியவளை பகுதியினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவரை முள்ளியவளை பொலிசார் கைது செய்துள்ளனர். முள்ளியவளை [...]

விடுதலை புலிகள் பாடசாலைகளை மூடவில்லை – அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடுதலை புலிகள் பாடசாலைகளை மூடவில்லை – அமைச்சர் மனுஷ நாணயக்கார

இந்த நாட்டில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் பயங்கரவாத அமைப்பாக இருந்த போதிலும், முப்பது வருடகால யுத்தத்தின் போது பாடசாலைகளை மூடுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை, ஆனாலும் யுத்த சூழலில் இருந்த ஆசிரியர்கள் பதுங்கு குழிக்குள் அமர்ந்து பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கினார் [...]

சாவகச்சேரி வைத்தியசாலையில் ஊழியர்கள் யாரும் இல்லை – மீண்டும் நோயாளி யாழ் போதனாவுக்குசாவகச்சேரி வைத்தியசாலையில் ஊழியர்கள் யாரும் இல்லை – மீண்டும் நோயாளி யாழ் போதனாவுக்கு

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி வைத்தியசாலைக்கு நோயாளி ஒருவரை நள்ளிரவு வேளை சிகிச்சைக்காக கொண்டு சென்ற வேளை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் எவரும் இல்லாத நிலையில் , நோயாளியை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். விஷ கடிக்கு உள்ளான நபர் ஒருவரை [...]

சீனாவில் 14 மாடி கட்டிடத்தில் தீ – 16 பேர் பலிசீனாவில் 14 மாடி கட்டிடத்தில் தீ – 16 பேர் பலி

சீனாவில் 14 அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் பலியாகிய நிலையில், 75 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சீனாவின் ஷிக்ஹாங் பகுதியில் 14 மாடி கொண்ட வர்த்தக மையம் உள்ளது. இந்த கட்டிடத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் [...]

யாழில் 6 கோடி ரூபாய் மோசடி – பல்கலைகழக ஊழியர் கைதுயாழில் 6 கோடி ரூபாய் மோசடி – பல்கலைகழக ஊழியர் கைது

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக பல்வேறு நபர்களிடம் இருந்து சுமார் 06 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் கிழக்கு பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிலரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக [...]

நாடளாவிய ரீதியில் நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கைநாடளாவிய ரீதியில் நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை

எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரம் போன்றவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் நுகர்வோருக்கு சலுகைகளை வழங்காத வர்த்தகர்களை கண்டுபிடிக்க நுகர்வோர் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைவாக எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக [...]

ஜோ பைடனுக்கு கொவிட் தொற்றுஜோ பைடனுக்கு கொவிட் தொற்று

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருந்த நோய் அறிகுறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே ஜோ பைடனுக்கு இரண்டு முறை கொவிட் -19 தொற்று [...]

சுகாதார அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் குழப்பம் – ஒருவர் கைதுசுகாதார அமைச்சர் பங்கேற்ற நிகழ்வில் குழப்பம் – ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, பாராளுமன்ற உறுப்பினர்கள்,வடக்கு மாகாண [...]

அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவுஅரச ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் கொடுப்பனவு

சமீபத்திய வேலைநிறுத்தத்தின் போது பணிக்கு சமூகமளித்த நிர்வாக தர மட்டத்திற்கு கீழ் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கொடுப்பனவு ஒன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 10,000 ரூபாய் ஒருமுறை கொடுப்பனவை வழங்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது [...]

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையில் மீண்டும் குழப்பம்யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையில் மீண்டும் குழப்பம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகராக இருந்த இராமநாதன் அர்ச்சுனா வருகை தந்தமையால் இன்று (15) குழப்பமான நிலை ஏற்பட்டது. வைத்தியசாலை அத்தியட்சகர் அலுவலகத்தில் யார் வைத்திய அத்தியட்சகர் என இராமநாதன் அர்ச்சுனாவும் கோபால மூர்த்தி ரஜீவ்வும் நீண்ட [...]

நாளை முதல் மின் கட்டணம் குறைப்புநாளை முதல் மின் கட்டணம் குறைப்பு

நாளை (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் 22.5% மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று தீர்மானித்துள்ளது. இந்த வருடத்தில் மின்சார கட்டண திருத்தத்திற்காக இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை ஆய்வு செய்த பின்னரே இந்த தீர்மானம் [...]

முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் குறைப்புமுச்சக்கரவண்டிக் கட்டணங்கள் குறைப்பு

மேல் மாகாணத்தில் நாளை (15) முதல் முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி இரண்டாவது கிலோமீட்டருக்கு இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபா 90 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் லலித் தர்மசேகர குறிப்பிட்டார். கொழும்பில் [...]

ரணிலுக்கும் அர்ச்சுனாவுக்கு இடையே சந்திப்புரணிலுக்கும் அர்ச்சுனாவுக்கு இடையே சந்திப்பு

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறித்த சந்திப்பானது இன்றைய தினம்(14.07.2024) இடம்பெறவுள்ளது. வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா வடக்கு சுகாதாரத் துறையில் காணப்பட்ட பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தி இருந்த [...]