காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு – இருவர் கவலைக்கிடம்

கொழும்பு ஜனாதிபதி மாளிகையின் சுற்றுவட்டாரத்தில் இடம்பெற்ற களேபரத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கொழும்பில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் இராணுவத்தினர், பொலிஸாருடனான மோதலில் சிக்கிஅவர்கள் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தோரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
Related Post

துருக்கி நிலநடுக்கம் – இதுவரை 35,000 பேர் பலி
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது. [...]

ஓமானில் விற்பனை செய்யப்படும் இலங்கை பெண்கள்
வீட்டுப் பணிப்பெண்களாக பணிபுரிய ஓமானுக்குச் செல்லும் இலங்கைப் பெண்களை விற்பனை செய்வதாக கூறப்படும் [...]

எரிபொருள் விநியோகம் – மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிப்பு
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை நல்ல கட்டுப்பாட்டுடனும் நிர்வாகத்துடனும் பேணுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் [...]