திருகோணமலையில் எரிபொருள் கோரி வீதி மறியல் போராட்டம்

திருகோணமலை மாவட்டம், கந்தளாய் பிரதேசத்தில் எரிபொருள் வழங்க கோரி மக்கள் இன்று (21) போராட்டத்தில் ஈடுபட்டார்கள் .
திருகோணணலை கண்டி பிரதான வீதி கந்தளாய் 91 ஆம் கட்டைப்பகுதியின் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வேளையில், எரிபொருள் இல்லையென்று திடீரென கூறியதையடுத்து, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதனால் வீதியால் சென்ற எரிபொருள் பௌசரை மறித்து நகர விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
பின்பு எரிபொருள் உரிமையாளருக்கும், பொதுமக்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டதால், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரும், இராணுவத்தினரும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததையடுத்து, பின்பு எரிபொருள் வழங்கப்பட்டன.
Related Post

கைப்பேசியால் வாக்குவாதம் – நண்பன் குத்திக் கொலை
வாழைச்சேனை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கையடக்கத் [...]

யாழில் வெள்ளத்தில் மூழ்கிய வீதி -சிரமப்படும் மக்கள் (புகைப்படங்கள்)
யாழ் தொண்டைமானாறு சன்னிதி ஆலயத்திற்கு பின்புறமாக அமைந்துள்ள அச்சுவேலி தொண்டைமானாறு விதியானது கடந்த [...]

முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் கிணற்றில் விழுந்த நிலையில் [...]