விவசாய திணைக்களத்தின் முக்கிய கோரிக்கை

பொதுமக்கள் தமக்குத் தேவையான உணவுப் பயிர்களை தமது வீடுத்தோட்டங்களிலேயே உற்பத்தி செய்யுமாறு விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்த நடவடிக்கை பெரும் உதவியாக இருக்கும் என்றும் விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
Related Post

தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு – மின்சார சபை முன் போராட்டம்
இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டம் ஒன்று [...]

19 வயதான இளம் பெண் பாலியல் பலாத்காரம் – இருவர் கைது
19 வயதான இளம்பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது [...]

வீட்டில் அதிக இரத்தத்துடன் நிர்வாணமாக இருந்த சடலம்
கல்கிஸ்ஸை, தெலவல, பொச்சிவத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். [...]