யாழ். உரும்பிராயில் விபத்து – 27 வயதான இளைஞன் பலி

யாழ்.உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 27 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கின்றார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கோப்பாய் தெற்கை சேர்ந்த து.மயூரன் (வயது27) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை , மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து
வீதி அருகே இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு விபத்து சம்பவங்கள் தொடர்பிலும் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related Post

அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்
இலங்கை நுகர்வோர் விவகார சபையானது அரிசி, பருப்பு மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய [...]

ரயில் சேவைகள் ரத்து
மோசமான வானிலை காரணமாக 2 ரயில் சேவைகளை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் [...]

14 வயது சிறுமியை சீரழித்த 60 வயது பெரியப்பா
14 வயது சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. [...]