ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல்

நாடு தழுவிய ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹிந்த ஆதரவாளர்களால் ஏற்பட்ட கலவரத்தால் கடந்த திங்கட்கிழமை முதல் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் அதனை நீடிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Post

இலங்கையில் இன்றும் நிலநடுக்கம்
மொனராகலை மாவட்டத்திற்குட்பட்ட புத்தலைக்கு அருகில் இன்று (பிப்ரவரி 22) காலை சிறிய நிலநடுக்கம் [...]

பால் மாவை கால்நடை தீவனமாக மாற்ற சதி – லக்ஷ்மன் வீரசூரிய
நாட்டில் பால் மா தட்டுப்பாட்டை ஏற்படுத்த பல அரச நிறுவனங்களின் அதிகாரிகள் சதி [...]

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
இன்று (17) திங்கடகிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. [...]