கோட்டகோகம போராட்டம் தொடர்பில் ரணிலின் அதிரடி அறிவிப்பு

கோட்டகோகம போராட்டம் தொடரலாம் என புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொலிசார் போராட்டக்காரர்களை தொடமாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related Post

மட்டக்களப்பில் இறந்த காதலியின் உடலத்திற்கு தாலி கட்டிய காதலன் (காணொளி)
இளம் பெண்ணின் இறுதிக்கிரியையில் காதலன் செய்த மனதை நெகிழ வைக்கும் சம்பவம் மட்டக்களப்பு [...]

எரிபொருள் நிலையத்தில் வெடிப்பு – 10 பேர் பலி
தெற்கு அயர்லாந்தில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் [...]

விவசாய திணைக்களத்தின் முக்கிய கோரிக்கை
பொதுமக்கள் தமக்குத் தேவையான உணவுப் பயிர்களை தமது வீடுத்தோட்டங்களிலேயே உற்பத்தி செய்யுமாறு விவசாய [...]