நாடு முழுவதும் இன்று 5 மணி நேர மின்வெட்டு

நாடு முழுவதும் இன்று (12) 5 மணி நேர மின்வெட்டுக்கு அனுமதி அளித்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
பகலில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களும் இரவில் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும் மின்வெட்டு நீடிக்கும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW பகுதிகளுக்கு காலை 8.00 மணி முதல் இரவு 11.30 மணி வரை ஐந்து மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
MNOXYZ வலயங்களுக்கு காலை 5.00 மணி முதல் 8.20 மணி வரையான காலப்பகுதியிலும், CC வலயத்திற்கு காலை 6.00 மணி முதல் 9.20 மணி வரையான காலப்பகுதியிலும் மூன்று மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related Post

அதிகார பகிர்வு இன்றேல் முதலீடுகளும் இல்லை – உலகத் தமிழர் பேரவை
அதிகாரப் பகிர்வு வழங்கப்படாமல் இலங்கையில் எந்தவிதமான முதலீடுகளையும் மேற்கொள்ளப் போவதில்லை என்று உலகத் [...]

தாய் திடீர் மரணம் – மறைத்து மகள்களை பரீட்சைக்கு அனுப்பிய தந்தை
தாய் இறந்ததை மறைத்து தனது மகள்களை தந்தை, பரீட்சை எழுத அனுப்பி வைத்த [...]

தனது தந்தையுடன் இணைந்து கணவரை கொலை செய்த பெண்
தனது தந்தையுடன் இணைந்து பொல்லால் தாக்கி கணவரை கொலை செய்த மனைவிக்கு 7 [...]