அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை

அரிசி, கோதுமை மா, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மீண்டும் நிர்ணய விலையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிதியமைச்சருடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் குணபால ரத்னசேகர தெரிவித்தார்.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமையினால் ,அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலையை அறிமுகப்படுத்துவதில் பிரதான சவாலாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related Post

விபத்தில் இளம் தாயார் பலி – துண்டிக்கப்பட்ட சிறுமியின் கை
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து [...]

இஸ்ரேலின் விமான நிலையம் மீது ரொக்கட் தாக்குதல் – இதுவரை 1,100 பேர் பலி
இஸ்ரேலின் பென்குரியன் விமானநிலையத்தை இலக்குவைத்து ஹமாஸ் ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் [...]

வைத்தியசாலை மருந்து களஞ்சியசாலையில் தீ விபத்து
வெல்லவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிரிபிட்டிய பிராந்திய வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் தீ பரவியுள்ளதாக [...]