ஆசிரியர்கள், அதிபர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

எதிர்வரும் திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள், அதிபர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதுடன் கவனஈர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமான பொன்.உதயரூபன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,