இதுதான் ஜனநாயகமா? பொலிஸார் வெட்கப்பட வேண்டும், மஹேல ஜெயவர்தன

கேகாலை மாவட்டம் – ரம்புக்கனை பிரதேசத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, மக்கள் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் சொத்துக்களை சேதப்படுத்தினால் அவர்களை கைது செய்யலாம், ஆனால் அவர்களை சுடுவதற்கு எந்த காரணமும் இல்லை.
இது ஜனநாயகமா? இதுதான் நாட்டின் சட்டமா? இதற்கு காரணமானவர்கள் யார் என்றாலும் அவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும். இலங்கை பொலிஸாரே நீங்கள் வெட்கப்படவேண்டும் என கூறியுள்ளார்.

Related Post

முல்லைத்தீவில் நினைவு வளைவுகளை உடைத்தெறிந்து பொலிஸார் அட்டகாசம்
மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகள் இன்று (27) மாலை இடம்பெறவுள்ள நிலையில் முல்லைத்தீவு [...]

யாழ்.நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸார் அடாவடி
யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பொதுமக்கள் பெற்றோலுக்கு காத்திருந்த நிலையில் [...]

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையர்களை லெபனான் ஊடாக படகுகள் மூலம் இத்தாலிக்கு கடத்திச்செல்லும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக [...]