நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம்

இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (22) காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய ஊரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Related Post

ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவி விலகுமாறு கோரியும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு [...]

வகுப்பறையில் மின்விசிறியில் அகப்பட்டு மாணவன் உயிரிழப்பு
புஸல்லாவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். [...]

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு – போராட்டத்திற்கு அழைப்பு
தேசிய பொங்கல் விழாவிற்கு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி [...]