நீராடச் சென்ற நபரை காணவில்லை

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

கண்டி கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இல்லவத்துர பிரதேசத்தில் மஹாவலி கங்கையில் நீராடச் சென்ற நபரொருவ்ர நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 27 வயது நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

பொலிஸார், பிரதேச மக்கள் இணைந்து குறித்த நபரை மீட்கும் பணியை முன்னெடுத்து வருகின்றனர்.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.