யாழில் மரம் முறிந்து ஆலயம் சேதம்

ஆலயம் ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததால் குறித்த ஆலயம் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
வலிகாமம் மேற்கு, சங்கானை – வட்டு மேற்கில் (ஜே/167) பாரிய அரசமரம் ஒன்று நேற்றிரவு தொடர்ந்து பெய்த மழையால் குடைசாய்ந்து விழுந்துள்ளது.
இப்பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்துக்கு அருகில் இருந்த மரமே இவ்வாறு விழுந்துள்ளது. இதனால்
ஆலயத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
Related Post

மின் வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாளை (17) இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொதுப் [...]

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அடித்துக்கொலை – வெளியான அதிர்ச்சி தகவல்
அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளில் சிக்கி [...]

யாழில் தேவாலயத்தில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை – பெரும் சோகம்
குளியலறை வாளிக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி [...]