பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் பதவிகள் பறிக்கப்படும்


புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள 84 புகையிரத பொறியியலாளர்களுக்கு இலங்கை புகையிரத திணைக்களம் உத்தியோகபூர்வ அறிவித்தல் விடுத்துள்ளது.

அந்த அறிவிப்பில், குறித்த ஊழியர்கள் காலதாமதமின்றி பணிக்கு திரும்ப வேண்டும் என வெளிப்படையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு இணங்கத் தவறினால் அவர்களின் பதவிகள் பறிபோகும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் கோடிட்டுக் காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *