மாட்டிறைச்சி உண்ண வேண்டாம் – அவசர எச்சரிக்கை

வடமேல் மாகாணத்தில் கால்நடைகள் மத்தியில் வைரஸ் வேகமாக பரவி வருவதால் அங்கிருந்து பெறப்படும் மாட்டிறைச்சியை உட்கொள்வதை தவிர்க்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதனால் வடமேல் மாகாணத்தில் இருந்து கால்நடைகளை ஏற்றிச் செல்வது கடந்த ஞாயிறு முதல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் குருணாகல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பரவும் வைரஸ் தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வட மேல் மாகாணத்தில் உள்ள 46 கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுகளில் 3
Related Post

கடலில் நீராடச் சென்ற மாணவன் மாயம்
கந்தர- சீத்தகல இயற்கை நீச்சல் தடாகத்தில் குளித்துக்கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் கடல் [...]

இசைநிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
காலி, தடெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் [...]

அணுகுண்டை போட்டு இலங்கையை அழித்துவிடுங்கள் – கொந்தளிக்கும் மக்கள்
இலங்கை அரசாங்கத்திற்கு மறுபுறம் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ள எதிர்க்கட்சிகள், இலங்கை [...]