பாடசாலைகளில் முதலாம் தவணை திங்கட்கிழமை முதல்


அரச மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இன்றுடன் (24) முடிவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் முதலாம் தவணை எதிர்வரும் திங்கட்கிழமை (27) ஆரம்பமாகும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *