களனி பல்கலைக்கழகத்தின் முன் பதற்றம் – (காணொளி)

களனி பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைக்க பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட களனிப் பல்கலைக்கழக மகா மாணவர் சங்கத்தின் தலைவர் கலும் முதன்நாயக்க மற்றும் டில்ஷான் ஹர்ஷன் ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டத்தை பல்கலைக்கழக மாணவர் சங்கம் ஆரம்பித்திருந்தது.
Related Post

யாழ். பல்கலைகழகத்தில் மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குல்
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்கள் மீது சற்றுமுன் வெளியிலிருந்து வந்த இனந்தெரியாத நபர்கள் [...]

தூதரக அதிகாரிகளால் இலங்கைப் பெண்கள் துஸ்பிரயோகம்
வீட்டுப்பணிப்பெண்களாக சென்று ஓமானில் சிக்குண்டுள்ள இலங்கைபெண்கள் தூதரக அதிகாரிகளால் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றனர் என [...]

மனிதப் புதைகுழி அகழ்வு – ஊடகவியலாளர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வளாகத்தில் 3 வது நாள் அகழ்வாய்வுகள் [...]