மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டது

மண்ணெண்ணெய் விலையை திருத்துவதற்கு இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 305 ரூபாய் ஆகும்.
அத்துடன் இலங்கை கைத்தொழில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 134 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அதன் புதிய விலை 330 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை திருத்தம் இன்று (01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது.
ஆனால், ஏனைய வகை எரிபொருட்களின் விலையில் மாற்றமில்லை என இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
Related Post

யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை
யாழ்.மாநகரசபை எல்லைக்குள் பொது இடங்களில் கழிவுகளை வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு [...]

இலங்கையில் நிபா வைரஸ் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நிபா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார [...]

யாழில் காலணி வாங்கிக் கொடுக்காததால் 14 வயது மாணவன் தற்கொலை
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் தந்தை உதைபந்தாட்டத்திற்கு தேவையான காலணியை வாங்கிக் கொடுக்கவில்லை என [...]