பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 28 பேர் வைத்தியசாலையில்

பயணிகளை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று (10) பிற்பகல் பள்ளத்தில் கவிழ்ந்ததில் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
இரத்தினபுரி – சிறிபாகம வீதியில் இந்துருவ – மஹவங்குவாவிற்கு அருகில் சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் பேருந்து கவிழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்தில் பயணித்த 28 பேர் காயமடைந்து கிலிமலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமானதால் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Related Post

வாளினால் தலை துண்டிப்பு – மகளும் மனைவியும் படுகாயம்
அக்குரஸ்ஸ, திப்போடுவ பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தனது வீட்டில் வைத்து [...]

மாணவி மீது கைவைத்த அதிபர் இடமாற்றம்
நுவரெலியா, கொட்டகலை பிரதேசத்தில் மாணவி ஒருவரை துடைப்பத்தால் தாக்கிய பாடசாலை அதிபர் இடமாற்றம் [...]

இலங்கையில் பாணின் விலை 300 ரூபாவாக அதிகரிக்கும் அபாயம்
எதிர்வரும் நாட்களில் பாண் ஒரு இறாத்தலின் விலையை 300 ரூபாவாக அதிகரிக்க நேரிடும் [...]