யாழ்.நாயன்மார்கட்டு குளத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு


யாழ். நாயன்மார்கட்டு குளத்திலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்படுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குளத்திலிருந்து குறித்த பகுதியை சேர்ந்த சுமார் 60 வயது மதிக்கதக்க பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்படுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *