மின் வெட்டு குறித்து வெளியான புதிய அறிவிப்பு

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு இடம்பெறும் விதம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது..
அதன்படி, 10, 11, 12 ஆகிய திகதிகளில் மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்சாரம் தடைப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது..
Related Post

எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை
எதாவதொரு ஊழியர் அல்லது தொழிற்சங்கம் சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்ட மற்றும் ஒழுக்காற்று [...]

புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஆப்பு வைத்த பிரதமர்
புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு அமைச்சர்களுக்குரிய சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் தெரிவித்துள்ளார். [...]

நாட்டில் மீண்டும் மருந்து தட்டுப்பாடு
நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் மீண்டும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக [...]