கிளிநொச்சியில் சொகுசு பேருந்து விபத்து – 22 பேர் வைத்தியசாலையில் (காணொளி)

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற அதி சொகுசு பேருந்து ஒன்று கிளிநொச்சி பகுதியில் இன்று (5) அதிகாலை விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதியில் இருந்த மாடுகளுடன் குறித்த பேருந்து மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Post

மக்கள் உதவித்திட்ட நிகழ்வில் பாராட்டப்பட்ட அரச அதிகாரி
22.09.22தொல்புரம் வழக்கம்பரை அம்பாள் ஆலயத்தில் நடைபெற்ற மக்கள் உதவித்திட்டநிகழ்ச்சியில் அரசஅதிகாரியை மக்கள் பாராட்டியபோது [...]

உறங்கிக்கொண்டிருந்த சிறுமி உயிரிழப்பு
ஹொரணையில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியொருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரணை [...]

379 பயணிகளுடன் வந்த விமானம் ஓடுதளத்தில் எரிந்து நாசம்
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (02) டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் [...]