இறக்குமதி தொடர்பில் அதிரடியாக வெளிவந்த தகவல்

விவசாய அமைச்சு இறக்குமதி தொடர்பில் அதிரடியான அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி நாட்டிற்கான அரிசி இறக்குமதி உடனடியாக நிறுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
07 இலட்சம் ஹெக்டேயரில் நெல்
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை, பெரும்போகத்தில் சுமார் 07 இலட்சம் ஹெக்டேயரில் நெல் பயிரிடப்பட்டுள்ளதாக பத்தலேகொட நெல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இது மொத்த பயிரிடல் நிலப்பரப்பில் 75 வீதம் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Related Post

பேருந்து விபத்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தாவல்
பொலன்னறுவை மானம்பிட்டிய பிரதேசத்தில் கொட்டலிய பாலத்தில் தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து மோதி [...]

கல்லூரியில் மோதல் – 12 மாணவர்கள் வைத்தியசாலையில்
ருஹுனு தேசிய கல்வி கல்லூரியில் ஏற்பட்ட மோதிலில் மாணவர்கள் குழுவொன்று தாக்கப்பட்டு வைத்தியசாலையில் [...]

களுத்துறையில் பதற்றமான சூழ்நிலை
களுத்துறை, மீகஹதென்ன எரிபொருள் நிலையத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து [...]