80 மில்லிகிராம் ஹெரோயின்உடன் காவல்துறை உத்தியோகத்தர் கைது!

இலங்கைக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற வரையறுக்கப்பட்ட ஓவர் கிரிக்கட் போட்டியின் கடமைக்காக ஈடுபடுத்தப்பட்ட காவல்துறை உத்தியோகத்தரிடம் இருந்து ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமையன்று அவரிடம் இருந்து 80 மில்லிகிராம் ஹெரோயின் கண்டி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கண்டி மத்திய சந்தைக்கு அருகில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த காவல்துறை உறுப்பினர் 2021 இல் காவல்துறையில் இணைந்துக்கொண்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Post

இலங்கையை உலுக்கிய கோரா விபத்து – 15 பேர் படுகாயம்
எம்பிலிப்பிட்டிய ஹிங்ரஹார கல்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் படுகாயமடைந்து [...]

இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்
பேலியகொட, கலுபாலம பகுதியில் இன்று (17) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் [...]

ரம்புக்கனை சம்பவம் – திடீர் சுகயீனமடைந்த பொலிஸ் குழுவினர்
கேகாலை மாவட்டம் – ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை துப்பாக்கிப் பிரயோகம் செய்து [...]