Day: December 2, 2022

80 மில்லிகிராம் ஹெரோயின்உடன் காவல்துறை உத்தியோகத்தர் கைது!80 மில்லிகிராம் ஹெரோயின்உடன் காவல்துறை உத்தியோகத்தர் கைது!

இலங்கைக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற வரையறுக்கப்பட்ட ஓவர் கிரிக்கட் போட்டியின் கடமைக்காக ஈடுபடுத்தப்பட்ட காவல்துறை உத்தியோகத்தரிடம் இருந்து ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமையன்று அவரிடம் இருந்து 80 மில்லிகிராம் ஹெரோயின் கண்டி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கண்டி மத்திய [...]

சீனாவின் ஒப்பந்ததை மறுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்சீனாவின் ஒப்பந்ததை மறுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

சீனாவுடன் விவசாயம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மறுத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஊடாக பீய்ஜிங்கின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் இருப்பதாகக் கருதியே இந்த மறுப்பை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான விரிசல் தீவிரமாகியுள்ளதாக [...]

2023ஆம் அன்டுக்ககாண வரவு செலவுத் திட்டதின் இறுதி வாக்கெடுப்பு2023ஆம் அன்டுக்ககாண வரவு செலவுத் திட்டதின் இறுதி வாக்கெடுப்பு

2023ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பின்போது வரவு – செலவுத் திட்டம் தோல்வியடைந்துவிடுமோ என்ற அச்சம் ஜனாதிபதி தரப்புக்கு ஏற்பட்டுள்ளதால் இப்போதே அவர்கள் வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக [...]

நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு குறித்த அறிவிப்புநாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு குறித்த அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் வார இறுதி நாட்களான நாளை (03) மற்றும் நாளை மறுதினம் (04) 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த தினங்களில் A, B, C, D, E, F, [...]

விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனைவிசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை

விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பமானது. இன்று (2) காலை முதல் மதியம் வரை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது கல்முனை சாய்ந்தமருது பிரதான சந்தி வீதிகள் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. இச்சோதனை நடவடிக்கையானது அம்பாறை [...]

மின் கட்டணத்தை அதிகரிக்க கூடிய வாய்ப்பு உண்டு.மின் கட்டணத்தை அதிகரிக்க கூடிய வாய்ப்பு உண்டு.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்காமல் மின் கட்டணத்தை அதிகரிக்க கூடிய வாய்ப்பு ஒன்று உள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை நாட வேண்டிய அவசியமில்லை என மின்சார [...]

வீதியோரத்தில் கைவிடப்பட்ட குழந்தைவீதியோரத்தில் கைவிடப்பட்ட குழந்தை

பொல்பித்திகம, கொருவா, பூகொல்லாகம பகுதி வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் இன்று (02) காலை குழந்தையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொல்பித்திகமவில் இருந்து ஹிரிபிட்டிய வீதிக்கு செல்லும் வீதியின் ஓரத்தில் உள்ள பூகொல்லாகம வெலயா என்ற இடத்தில் குழந்தை ஒன்று அழும் [...]

15 வயதான மாணவியிடம் கருத்தடை மாத்திரைகள் – ஆசிரியர் கைது15 வயதான மாணவியிடம் கருத்தடை மாத்திரைகள் – ஆசிரியர் கைது

15 வயதான சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பன்னல பகுதியில் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 24 வயதான ஆசிரியரை நீதிமனறில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் [...]

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடுபல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

2021ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் admission.ugc.ac.lk என்ற இணைய முகவரியின் ஊடாக பிரவேசித்து தமது வெட்டுப்புள்ளியை தெரிந்துக் கொள்ள முடியும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் [...]

முச்சக்கர வண்டியை மோதிய தொடரூந்து – ரஷ்ய பெண் உட்பட இருவர் பலிமுச்சக்கர வண்டியை மோதிய தொடரூந்து – ரஷ்ய பெண் உட்பட இருவர் பலி

காலி, ஹபராதுவ பிரதேசத்தில் நேற்று (1) முச்சக்கரவண்டியொன்று தொடரூந்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ரஷ்ய பிரஜை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹபராதுவ, தலவெல்ல – மஹரம்ப தொடரூந்து கடவைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் 62 வயதான முச்சக்கரவண்டியின் சாரதியும், [...]

நீரிழிவு மாத்திரை இனி பயம் வேண்டாம்நீரிழிவு மாத்திரை இனி பயம் வேண்டாம்

உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த இது உண்மையான தகவல்.. கொழும்பு மருத்துவபீடத்திலிருந்து சுஜன் சுகுமாரன் [...]

கிளிநொச்சியில் அடிகாயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்புகிளிநொச்சியில் அடிகாயங்களுடன் இளைஞனின் சடலம் மீட்பு

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியிலுள்ள கந்தன்குளம் பகுதியில் இருபத்தொரு வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவரின் சடலம் அடி காயங்களுடன் இனங்காணப்பட்டதையடுத்து கிளிநொச்சி பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. நீதவானின் அனுமதியுடன் சடலத்தினை மீட்டு உடல் கூறு பரிசோதனைகளின் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க [...]

இலங்கையில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைஇலங்கையில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வர்த்தகர் ஒருவரின் வங்கிக் கணக்கை ஹேக் செய்த குற்றச்சாட்டில், வெளிநாட்டவர் இருவர் உட்பட எட்டுப்பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) கணினி குற்றப்பிரிவு இரண்டு உக்ரேனியர்கள் மற்றும் மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட எட்டு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளது. [...]

மீண்டும் தரமிறக்கப்பட்ட இலங்கை!மீண்டும் தரமிறக்கப்பட்ட இலங்கை!

ஃபிட்ச் தரமதிப்பீட்டு நிறுவனம், இலங்கையின் நீண்ட கால உள்ளூர் நாணயக் கடன் மதிப்பீட்டை ‘சீசீசீ’ இலிருந்து ‘சீசீ’க்கு இரண்டு புள்ளிகளால் தரமிறக்கியுள்ளது. அதிக வட்டி வீதங்கள் மற்றும் இறுக்கமான உள்நாட்டு நிதி நிலைமைகள் காரணமாக, உள்ளூர் நாணயங்களிலான கடனைத் திருப்பிச் செலுத்தாமல் [...]

அரசு ஊழியர்களின் சுமையை அரசு ஏற்றுள்ளது. – நிதி இராஜாங்க அமைச்சர்அரசு ஊழியர்களின் சுமையை அரசு ஏற்றுள்ளது. – நிதி இராஜாங்க அமைச்சர்

அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்காமல் அந்த சுமையை அரசு ஏற்றுள்ளது என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு ஏதும் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்று விமர்சனங்கள் உள்ளதாக கூறப்படுகின்றது. இது வெறும் [...]

பாடசாலைகளுக்குள் போதைப்பொருட்கள் நுழையும் ஆபத்து.பாடசாலைகளுக்குள் போதைப்பொருட்கள் நுழையும் ஆபத்து.

போதைப்பொருள் கலந்த டொபி, சொக்லட், லொலிபாப்கள் மற்றும் மாத்திரைகள் எனப் பல்வேறு வழிகளில் போதைப் பொருட்கள் பாடசாலைகளுக்குள் நுழையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்தும், அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பெற்றோர்கள் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் என [...]