புலனாய்வுத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறீதரன் எம்.பி – (காணொளி)

கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த சிறுவனின் தொலைபேசியை பறித்த காவல்துறை புலனாய்வுத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிறீதரன் எம்.பி
வன்னேரிக்குள வட்டாரத்தில் மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் நடைபெற்றது.
குறித்த நிகழ்வினை காணொளி பதிவாக்கிய சிறுவனின் கையடக்கத் தொலைபேசியினை காவல்துறை புலனாய்வுப் பிரிவினர் பறித்தனர்.
அதனை கண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் காவல்துறை புலனாய்வுப்பிரிவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மீள தொலைபேசியினை பெற்றுக்கொடுத்தார்
Related Post

கொழும்பில் 21 வயது மாணவி மாயம் – பதறும் பெற்றோர்
மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த மாணவி ஒருவரை காணவில்லை [...]

எரிபொருளின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைய வாய்ப்பு
எரிபொருளின் விலைகளில் மீண்டும் இன்று நள்ளிரவிலிருந்து மாற்றங்கள் ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. [...]

ஒரு இறாத்தல் பாணின் விலை 500 ரூபா ஆக உயர்த்த தீர்மானம்
வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் [...]