யாழ். பருத்தித்துறை கடலில் நீரை உறிஞ்சும் மேகம்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

யாழ்.பருத்தித்துறை கடலில் இன்று காற்று சுழற்சியினால் நீர் உறிஞ்சப்படும் காட்சியை பெருமளவான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை- 9.30 மணியளவில் யாழ்.பருத்தித்துறைக் கடற்பரப்பில் இந்த காட்சி தென்பட்டுள்ளது.