வவுனியாவில் கட்டுப்பாட்டை இழந்து பாரவூர்தி விபத்து – சாரதி வைத்தியசாலையில்

வவுனியா இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவமானது வவுனியா, புளியங்குளம், இராமனூர் பகுதியில் நேற்று (26-10-2022) இடம்பெற்றுள்ளது.
கண்டியில் இருந்து யாழ் நோக்கி சென்ற பாரவூர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் பாரவூர்தி சாரதியான அம்பத்த பகுதியை சேர்ந்த 38 வயதுடைய சமித்த அத்தலங்க பன்டார என்பவரே காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த உணவக உரிமையாளர் பலி
மாத்தறை மிதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று [...]

7 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவி வருகின்ற சீரற்ற காலநிலையினால் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை [...]

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வரவிருக்கும் புதிய நடைமுறை
கையடக்க தொலைபேசிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கும் முறைமையொன்றை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை [...]